Skip to playerSkip to main content
  • 3 weeks ago
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் முக்கிய விமான தளமான ஐஎன்எஸ் ராஜாளியில் 106-வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி சார்பில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த ஆறு விமானிகளுக்கு ‘கோல்டன் விங்ஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவில் இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்திய தளபதியான வைஸ் அட்மிரல் சஞ்சய் பல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த விமானிகளுக்கு ‘கோல்டன் விங்ஸ்’ வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். விழாவில் ஐஎன்எஸ் ராஜாளியின் அதிகாரி கமடோர் பி.சி. மனோஜ், ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியின் அதிகாரி கமாண்டர் அர்சேஷ் உள்ளிட்ட கடற்படையின் உயரதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக பயிற்சி பெற்ற விமானிகள் அணிவகுப்பில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Category

🗞
News
Transcript
00:28Satsang with Mooji
00:55Oh
01:02Good.
01:03Good.
01:37Good.
02:09Good.
02:10Good.
02:11Good.
02:20Good.
02:25Good.
02:27Good.
02:28Good.
02:28Good.
Comments

Recommended