Skip to playerSkip to main content
  • 8 minutes ago
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி சாலையில் உலா வரும் கழுதைப்புலி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி பகுதியில் சிறுத்தை, புலி, யானை மற்றும் காட்டெருமைகள் அதிகளவில் உள்ளன. சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வது வழக்கம். இதற்கிடையே, சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு காரில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள், சாலையோரம் கழுதைப்புலி தென்பட்டதை பார்த்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.  இரவு நேரத்தில் உலாவிய கழுதைப்புலியை இளைஞர்கள் கார் வெளிச்சத்தில் பதிவு செய்ததால் கழுதைப்புலி பயந்து ஓடும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. இதுகுறித்து சத்தியமங்கலம் வனச் சரக அலுவலர் தர்மராஜூவிடம் கேட்டபோது, "கழுதைப்புலி உலாவும் வீடியோ வைரலாகியுள்ளது. பண்ணாரி காட்டில் எடுக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம், வனவிலங்குகளை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.மக்கள் வசிப்பிடத்தில் கழுதைப்புலி தென்படுவது அரிதான ஒன்று; இருப்பினும் அது தென்பட்டது குறித்து வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Category

🗞
News
Transcript
00:002
00:015
00:026
00:037
00:048
00:058
00:069
00:0710
00:0811
00:0912
00:1013
00:1113
00:1314
00:1415
00:1515
00:1615
00:1716
00:1816
00:1916
00:2017
00:2117
00:2218
00:2318
00:2419
00:2520
00:2620
00:2720
00:2821
00:2922
00:3023
00:3119
00:3220
00:3320
00:3421
00:3520
00:3720
00:4123
00:5024
00:5121
00:5127
00:5228
00:5329
00:5329
00:5529
00:5830
00:5930
00:5910
01:0230
01:0530
01:0730
01:0930
01:1130
01:1330
01:1530
01:1630
01:1731
01:1832
01:1931
01:2132
01:2333
01:2533
01:2633
01:2733
01:2834
Comments

Recommended