Skip to playerSkip to main content
  • 2 days ago
வேலூர்: கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தொரப்பாடி பகுதியில்  உள்ள ஏரி நிரம்பி வழிந்துள்ளது. இதனால் குடியிருப்புகுள் புகுந்த தண்ணீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தொரப்பாடி பகுதியில் ஏரி உள்ளது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் அந்த ஏரி நிரம்பி வழிந்தது. அதன் உபரி நீர் ஊருக்குள் புகுந்து பொதுமக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏரி மற்றும் கால்வாய் பகுதிகளை சரியாக பராமரிக்காததும், அந்த ஏரியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வரும் கழிவுநீரை திறந்தவெளியில் விடுவது, மேலும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் ஏரிக்குள் கொட்டப்படுவது போன்ற காரணங்களால் நீர் நிரம்பி குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.இது தொடர்பாக நீர்வளத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏரியின் உபரிநீரை மாற்று பாதையில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என முன்பே கோரிக்கை வைத்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் மௌனம் சாதித்து வந்ததாகவும், தொழில்நுட்ப தீர்வுகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டினர்.

Category

🗞
News
Transcript
00:00A
00:03A
00:07A
00:10A
00:13A
00:15A
00:19A
00:21A
00:23A
00:25A
00:27A
00:30A
00:32A
00:34A
00:36A
00:38A
00:40A
00:42A
00:44A
00:46A
00:48A
00:50A
00:52A
00:54A
00:57A
00:59A
01:01A
01:03A
01:05A
01:07A
01:09A
01:11A
01:13A
01:15A
01:17A
01:19A
01:21A
01:24A
01:26A
01:28A
01:30A
01:32A
01:34A
01:36A
01:38A
01:40A
01:42A
01:44A
01:46A
01:48A
01:49A
01:51A
01:53A
01:55A
01:57A
01:59A
02:01A
02:03A
02:05A
02:07A
02:09A
02:11A
02:13A
02:15A
Be the first to comment
Add your comment

Recommended