Skip to playerSkip to main content
  • 6 weeks ago
தஞ்சாவூர்: தியாகராஜரின் 179 வது ஆராதனை விழாவில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.  சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், திருவாரூரில் பிறந்து திருவையாற்றில் வாழ்ந்து திருவையாறு காவிரிக்கரையில் 1847 ஆண்டில் முக்தி அடைந்தவர். அனைத்தும் ராமபிரானே என வாழ்ந்த இவர் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள் கர்நாடக சங்கீத உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி கர்நாடக இசைப் பிரியர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே கர்நாடக இசைப்பிரியர்களால் இவர் ஆராதிக்கப்பட்டு வருகிறார். தியாகராஜரை நினைவு கூறும் வகையில் திருவையாற்றில் ஸ்ரீதியாகபிரம்ம சபா சார்பில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டு தியாகராஜரின் 179 வது ஆராதனை விழா கடந்த 3-ந் தேதி தொடங்கி தினமும் பல்வேறு இசைக் கலைஞர்களின் இசைக் கச்சேரி வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்நிலையில் ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி செலுத்தும் விழா இன்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 1000-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள், இசை ரசிகர்கள் ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளான ஸ்ரீராகங்களை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். 

Category

🗞
News
Transcript
00:00Here we go.
00:03Here we go.
00:04Let's take a look.
00:34Oh
01:04CHOIR SINGS
01:34CHOIR SINGS
02:04CHOIR SINGS
02:06CHOIR SINGS
02:08CHOIR SINGS
02:10CHOIR SINGS
02:14CHOIR SINGS
02:16CHOIR SINGS
02:18CHOIR SINGS
02:22CHOIR SINGS
02:24CHOIR SINGS
02:28CHOIR SINGS
02:30CHOIR SINGS
02:32CHOIR SINGS
02:34CHOIR SINGS
02:36CHOIR SINGS
02:38CHOIR SINGS
02:40CHOIR SINGS
02:42CHOIR SINGS
02:44CHOIR SINGS
02:46CHOIR SINGS
02:48CHOIR SINGS
02:50CHOIR SINGS
02:52CHOIR SINGS
02:54CHOIR SINGS
02:56CHOIR SINGS
Comments

Recommended