Skip to playerSkip to main content
  • 4 months ago
காஞ்சிபுரம்: பருவமழை தொடங்குவதற்கு முன்பே தாமல் ஏரி நிரம்பியதால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்.காஞ்சிபுரம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக திகழும் நிலையில், அங்குள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, பொன்னை அணைக்கட்டிலிருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.இதனால், தாமல் ஏரி தனது முழு கொள்ளளவான 18 அடியை எட்டியுள்ளது. ஆகையால், உபரி நீர் கலங்கல்கள் வழியாக வெளியேறி வருகிறது. அப்படி மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி, பருவமழை தொடங்குவதற்கு முன்பே தாமல் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருவதால், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், கால்வாய் மூலம் வெளியேறும் தண்ணீர், பிற ஏரிகளுக்கும் திருப்பி விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Category

🗞
News
Transcript
00:00Lots of people come here, you know who the hell is, but who the hell is.
00:05That's what I'm saying.
00:06So that's where I'm going.
00:08How can I get here?
00:10I'm going to get out of here.
00:12I'm going to get out of here.
00:15I'm going to get out of here.
00:17I don't know.
00:18I'm going to get out of here.
00:19I'm going to get out of here.
00:22I see you in the background of the game.
00:26Let's go, let's go.
00:56Let's go.
01:26Let's go.
01:56Let's go.
02:26Let's go.
Comments

Recommended