Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/2/2013
28.12.2012 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில்
சகோ."திருப்பூர் சதாம் " அவர்கள்
"மரண சிந்தனை " எனும்தலைப்பில் , மனித சமுதாயம் ஒழுக்க வாழ்வு வாழ்வதற்கு பல்வேறு அச்ச உணர்வே அடிப்படையாக உள்ளது என்பதையும் ,
மரண சிந்தனை ,எனும் அச்ச உணர்வு மறுமை சிந்தனையை நமக்கு வரவழைக்கும் ,மரண சிந்தனை மறுமை வெற்றிக்கு அவசியம் என
சிறப்பாக எடுத்துச்சொல்லி ஜும்ஆ உரை நிகழ்த்தினார்

Recommended