01.02.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில் சகோ."சேக் பரீத் " அவர்கள் "இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் " எனும் தலைப்பில்இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் மனிதனை படைத்த மனிதனின் இயல்பை அறிந்த இறைவன் வழங்கிய சட்டம் என்பதையும் ,அதனை நடைமுறைப் படுத்தினால் மனித சமுகம் நிம்மதியாக வாழமுடியும் என்பதை அல்குர்ஆன் ஹதிஸ் விளக்கத்துடன் தெளிவாக எடுத்து சொல்லி ஜும்மாஉரை நிகழ்தினார்
Be the first to comment