01.02.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில்
சகோ."சேக் பரீத் " அவர்கள் "இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் " எனும் தலைப்பில்இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் மனிதனை படைத்த மனிதனின் இயல்பை அறிந்த இறைவன் வழங்கிய சட்டம் என்பதையும் ,அதனை நடைமுறைப் படுத்தினால் மனித சமுகம் நிம்மதியாக வாழமுடியும் என்பதை அல்குர்ஆன் ஹதிஸ் விளக்கத்துடன் தெளிவாக எடுத்து சொல்லி ஜும்மாஉரை நிகழ்தினார்