Skip to playerSkip to main content
  • 13 years ago
01.03.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில்

சகோ."செரங்காடு அப்துல்லாஹ்" அவர்கள் "நபிவழி கணவன் " எனும் தலைப்பில் ஒரு முஸ்லிம் கணவனின் கடமைகள் மற்றும் அவன் எவ்வாறு தன் மனைவியரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வியல் சம்பவ வழிகாட்டுதல் உடன் சிறப்பாக விளக்கி ஜும்ஆ உரை நிகழ்த்தினார்
Comments

Recommended