தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 03.03.2013அன்று சமூகசீர்கேடுகள் ஒழிப்பு தெருமுனை கூட்டம் உடுமலை சாதிக் நகர் பகுதியில் நடைபெற்றது. இதில் மாநிலபேச்சாளர் சகோ.ஜமால்உஸ்மானி அவர்கள் "சமூக சீர்கேடுகள் ஒழிய இஸ்லாம் காட்டும் தீர்வு " எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்
Be the first to comment