Skip to playerSkip to main content
  • 13 years ago
07.12.2012 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில்
சகோ."பழனி சேக் மைதீன் " அவர்கள்
"சொல்லும் செயலும் முரண்பாடில்லாத
அல்லாஹுவின் தூதர் வாழ்க்கை " எனும்தலைப்பில் ,
அல்லாஹுவின் தூதர்அவர்கள் தமது வாழ்வின் ஒவ்வொரு செயலும்
அவரது சொல்லுக்கு மாற்றமில்லாது தூய்மையான வாழ்க்கை என்பதையும்
அவரை தலைவராக ஏற்று கொண்ட "முஸ்லிம்கள் அவரது வாழ்வின் மூலம் வழிகாட்டுதலை படிப்பினை பெற்று நடைமுறை படுத்தவேண்டியது நமது கடமை "
என்று சிறப்பாக எடுத்துச்சொல்லி ஜும்ஆ உரை நிகழ்த்தினார்
Comments

Recommended