Skip to playerSkip to main content
  • 13 years ago
21.12.2012 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில்
சகோ."தாராபுரம் சேக் அப்துல்லாஹ் " அவர்கள்
"இறை அச்சம் " எனும்தலைப்பில் ,
மனித சமுதாயம் ஒழுக்க வாழ்வு வாழ்வதற்கு பல்வேறு அச்ச உணர்வே அடிப்படையாக உள்ளது என்பதையும் ,
நிரந்தர ஒழுக்க வாழ்வு வாழ இறை அச்சம் ஒன்றே அவசியம் என்றும்
நிரந்தர வெற்றி பெறவும் இறை அச்சம் அவசியம் என
சிறப்பாக எடுத்துச்சொல்லி ஜும்ஆ உரை நிகழ்த்தினார்

Recommended