02.11.2012 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில்
சகோ. பழனி சேக் மைதீன் அவர்கள்
"பிரார்த்தனையின் ஒழுங்குகள் " எனும்தலைப்பில் ,
இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை
அல்லாஹுவின் கட்டளைகள் மூலமும் ,
அண்ணல் நபிகள்நாயகம் (ஸல்) விளக்கங்கள் மூலமும் ,
என்று எடுத்துச்சொல்லி சிறப்பாக ஜூம்மாஹ் உரை நிகழ்த்தினார்.
Comments