Skip to playerSkip to main content
  • 13 years ago
உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில்
06.08.2012 ரமலான் இரவு தொழுகைக்கு பின்
சகோ.அஹமதுகபீர் அவர்கள் "சுய மரியாதை" எனும் தலைப்பில் உரையாற்றினர் .மனிதருக்கு சுயமரியாதை யின் அவசியம் குறித்தும்
சுயமரியாதையை காத்துக்கொள்ள இஸ்லாமிய மார்க்கம்
எவ்வாறு நமது செயல்களை அமைத்து கொள்ள வேண்டும் என வழிகாட்டுவதை இஸ்லாமிய அடிப்படையில் ,அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் நடந்து கொண்ட சஹாபாக்களின் வாழ்கை சம்பவங்களுடன் மிக சிறப்பாக விளக்கினர்.

Category

🗞
News
Comments

Recommended