Skip to playerSkip to main content
  • 13 years ago
14.12.2012 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில்
சகோ."செரங்காடு அப்துல்லாஹ் " அவர்கள்
"அல்லாஹுவின் தூதர் மீது நேசம் " எனும்தலைப்பில் ,
இன்றைய சூழ்நிலையில்
இஸ்லாமியர்கள் அல்லாஹுவின் தூதர் மீது நேசம் எனும் பெயரில்
தவறான வழிமுறைகளை கடை பிடித்து வருவதையும் ,
"உண்மை நேசம் அவர்களின் சொல் செயல் அங்கீகாரத்தை
கடைபிடித்து நமது வாழ்வில் செயல்படுத்துவதுதான் " என்பதை
சிறப்பாக எடுத்துச்சொல்லி ஜும்ஆ உரை நிகழ்த்தினார்
Be the first to comment
Add your comment

Recommended