Skip to playerSkip to main content
  • 3 minutes ago
திருப்பத்தூர்: கையில் கட்சி கொடியுடன் பள்ளி மாணவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, இன்று (ஏப்ரல் 12) ஒட்டப்பட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்களும் கையில் அதிமுக கொடியுடன் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுக்குறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், "காலில் செருப்பின்றி காலை 10 மணி முதல் வெயிலில் நடந்து செல்கிறோம். நான்கு பேருக்கு ரூபாய் 100 கொடுக்கின்றனர்" என்றார்கள். இதையும் படிங்க: விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் கர்நாடக அமைச்சருடன் பிரச்சாரமா?- முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அரசியல் கட்சிகளை அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

Category

🗞
News
Transcript
00:06All our souls can be saved to every day of birth.
00:12The holy land is a place that has been saved and we can study it.
00:16We can study it on our own crossroads,
00:19but we can study it on our own.
00:20We have the Holy Spirit.
00:22We have the same site to get to our homes.
00:25The survivors, we have the same time,
00:26We have been able to live here,
00:27we have a good fact.
00:57Come on, grandma.
00:58You can buy a two-year-old, one-two-year-old, one-two-year-old, one-two-year-old.
01:05Why should I buy a two-year-old?
01:08I can buy a three-year-old, one-two-year-old.
01:14Aha, aha, aha, aha, aha, aha, aha.
Comments

Recommended