Skip to playerSkip to main content
செண்பகவல்லி அணை உரிமை மீட்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது!

"இது ஒரு கட்சியின் போராட்டம் அல்ல...
இது விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான அறப்போர்!"

தென்மாவட்ட மக்களின் உயிர்நாடியான செண்பகவல்லி அணையின் உரிமையை மீட்டெடுக்க, ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வோடு திரண்டுள்ளனர்.

மக்களின் உரிமைக்காக 32 ஆண்டுகளுக்கும் மேலாக களத்தில் நின்று வரும் தலைவர் வைகோ அவர்களின் அழைப்பை ஏற்று, தமிழகம் முழுவதும் இருந்து கழகத் தோழர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

நீர் எங்கள் உரிமை!
விவசாயம் எங்கள் உயிர்!

அறப்போர் தொடர்கிறது...
உரிமை வெல்லும் வரை போராட்டம் ஓயாது!

#vaiko #vaikospeech #tamilnews #mdmkitwing #senbagavallidam #tenkasi #வைகோ #மதிமுக #நீருரிமை #விவசாயிகள்உரிமை #தமிழகஉரிமை #mdmk

Category

📺
TV
Comments

Recommended