Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/11/2013
சத்வா: துபை மண்டல TNTJ சத்வா கிளை மர்கசில் 10.May.2013 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் சகோ.துபாய் மண்டல சோனாப்பூர் கிளை செயலாளர் சகோ: முஹைதீன் அவர்கள் ”நபிமார்களும் அல்லாஹ்வின் அடிமைகளே” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ், எல்லா புகழும் இறைவனுக்கே!

Recommended

58:23