அஸ்ஸலாமு அலைக்கும்
சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 10.ஜூலை.2015 அன்று கிளை சார்பாக இப்தார் (நோன்பு திறக்க) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் சகோ:முஹம்மது ஒலி அவர்கள் “இறையச்சமும் உலக வாழ்வும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் இறைவனுக்கே!
Comments