Skip to playerSkip to main content
  • 11 years ago
சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 14-Aug-2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல பொருளாளர் சகோ:ஷாஜிதுர் ரஹ்மான் அவர்கள் ”மஹ்ஷரில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் இறைவனுக்கே!
Comments

Recommended