சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 10-Apr-2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல அழைப்பாளர் சகோ:அப்துல் மஜீத் அவர்கள் ”பெருமைக்குரிய வெற்றி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் இறைவனுக்கே!
Category
🛠️
Lifestyle