சத்வா: துபை மண்டல TNTJ சத்வா கிளை மர்கசில் 26.Apr.2013 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபை மண்டல சத்வா கிளை தலைவர் சகோ.அமீர்தீன் அவர்கள் "மஹ்ஷரில் மதிப்பு பெற்றோர் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ். எல்லா புகழும் இறைவனுக்கே!