சத்வா: துபை மண்டல TNTJ சத்வா கிளை மர்கசில் 29.Mar.2013 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் சகோ.துபாய் மண்டல செயலாளர் மௌலவி சுல்தான் அவர்கள் ”மார்க்கம் மறந்த மனிதர்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!
Comments