Skip to playerSkip to main content
  • 13 years ago
சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர "குர்ஆன் விளக்கவுரை" 27.02.2013 அன்று சத்வா மர்கஸில் நடைபெற்றது. இதில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதூர் ரஹ்மான் அவர்கள் விளக்கம் அளித்தார். இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
Comments

Recommended