Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/28/2015
சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 27-Feb-2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல துணை தலைவர் சகோ:முஹம்மது நாஸர் அவர்கள் ”இஸ்லாமிய இல்லம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் இறைவனுக்கே!

Recommended

58:23