சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 12-Sep-2014 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல செயலாளர் சகோ: அஷ்ரஃப் நூஹ் அவர்கள் ”தீவிரவாதமும் எதிர்ப்பும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் இறைவனுக்கே
Be the first to comment