Skip to playerSkip to main content
  • 12 years ago
சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 15-Aug -2014 அன்று  நடைபெற்ற வாராந்திர பயானில் துபை  மண்டல அழைப்பாளர்  சகோ:மஹபூப்  சுபஹாணி அவர்கள் ” இலகுவாக கிடைத்த இஸ்லாம்  ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் இறைவனுக்கே!
Comments

Recommended