Skip to playerSkip to main contentSkip to footer
  • 12 years ago
சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 01.நவ.2013 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபை மண்டல துணை செயலாளர் சகோ.மௌலவி சுல்தான் இல்ஹாமி அவர்கள் ”நினைத்ததை முடிப்பவன் இறைவன்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் இறைவனுக்கே!

Recommended

58:23
satwa tntj
10 years ago