சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கசில் 31.May.2013 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபாய் மண்டல மக்கள் தொடர்பாளர் சகோ:சபாத் அவர்கள் ”வெற்றியாளர்கள் யார்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் இறைவனுக்கே!