Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/23/2013
சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர " அல்குர்ஆன் விளக்கவுரை" 08.May.2013 அன்று சத்வா மர்கஸில் நடைபெற்றது. இதில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.இஷாக் அவர்கள் விளக்கம் அளித்தார். இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

Recommended

58:23