" ஓ...உந்தன் நெற்றி மீதிலே துளி வேர்வை வரலாகுமா ?
சின்னதாக நீயும் தான் முகம் சுழித்தால் மனம் தாங்குமா ?
உன் கண்ணிலே துளி நீரையும் நீ சிந்தவும் விட மாட்டேன் .
உன் நிழலையும் தரை மீதிலே நடமாடவும் விடமாட்டேன் ..[அன்புடன் செந்தில் ] .
.[அன்புடன் செந்தில் ]
Comments