சென்னையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் சபாநாயகர் JCD பிரபாகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. விழாவில் பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
Comments