Skip to playerSkip to main content
  • 2 days ago
திமுக ஆட்சியின் கடைசி சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று நிறைவடைந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் ஓபிஎஸ் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்த ஓபிஎஸ், ''மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும்'' என்று உறுதியாக கூறியுள்ளார்.

Category

🗞
News
Comments

Recommended