இவ்வளவு நாள் இதை நான் மட்டும் தான் சொல்லிட்டு இருந்தேன். இப்போது களமே சொல்கிறது இரண்டே இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. இன்று தவெக. இன்னொன்று தூய சக்தி தவெக. எல்லோரும் மத்தவர்களை பற்றி எதுவுமே சொல்ல மாட்டேங்கிறார் எனக் கேட்கிறார்கள். இல்ல, நான் கேட்கிறேன் இது யாருக்கான எலக்சன்? தமிழ்நாடு சட்டசபைக்கான ஒரு தேர்தல். இப்ப இங்க யார் ஆட்சியில் இருக்கிறார்? யார் பொய்யா வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாத்துறது? யாரு மக்கள் விரோத ஆட்சியை நடத்துவது?
Comments