விமான விபத்தில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில துணைமுதல்வர் அஜித் பவார் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிரக்க முற்பட்டபோது ஓடுதளப் பாதையில் இருந்து விலகிய விமானம் வெடித்துச் சிதறிய நிலையில் விமானத்தில் பயணித்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Comments