திடீரென அதிகரித்து தற்போது வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக உள்ளது. மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி ஆகிய இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால், நடைபாதை நீரில் மூழ்கியுள்ளது. அஞ்செட்டி, நாட்ராபாளையம், பிலிகுண்டுலு பகுதிகளில் கன மழை பெய்தது. நேற்று காலை 8,000 கன அடி/விநாடியாக இருந்த நீர்வரத்து, இரவில் 28,000 கன அடியாக உயர்ந்தது. இன்று காலை 5 மணிக்கு 57,000 கன அடியாக உயர்ந்த நீர்வரத்து, தற்போது 65,000 கன அடி/விநாடி.கரையோர மழை அளவைப் பொறுத்து வரத்து மாறும்வாய்ப்பு .
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Be the first to comment