தூய்மை பணியாளர்கள் இல்லையென்றால் நாடு அசிங்கம் ஆகிவிடும் . அவர்கள் போராட்டம் செய்து வைத்த கோரிக்கைகளை சரி செய்யாமல் ... வேறு வேறு திட்டங்களை சொல்லி ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் . முதலலைமச்சர் தூய்மை பணியாளர்கள் கேட்கும் கோரிக்கைகளை செய்து தர வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார் .
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Be the first to comment