Skip to playerSkip to main contentSkip to footer
  • 5 years ago
MEENAKSHI COLLEGE OF NURSING, MANGADU, CHENNAI - http://www.mcon.ac.in/

கேரள மாநிலம், காசர்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ள அனந்தபுரா என்னும் கிராமத்தில் இருக்கும் அனந்த பத்மநாபசுவாமி கோவில் குளத்தில் 70 ஆண்டுகளாக வசித்துவரும் பபியா என்னும் முதலை, முதன்முறையாக கோவில் வளாகத்துக்குள் நுழைந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் குளத்துக்கு திரும்பியதாக அனந்த பத்மநாபசுவாமி கோவில் தலைமை பூசாரியான சந்திரபிரகாஷ் நம்பீசன் தெரிவித்துள்ளார்.

Category

🗞
News

Recommended