Skip to playerSkip to main content
  • 5 years ago
`ரயிலில் பயணிக்கும்போதே நோட்டமிட்டுவிடுவோம். பின்னர் உதவி செய்வதுபோல சக பயணிகளின் டிராவல் பேக்குகளை கீழே இறக்கும்போது ஜிப்களை பிளேடால் கிழித்து நகை, பணத்தைக் கொள்ளையடிப்போம்' என ஜிப் திருடர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர்.

Reporter - எஸ்.மகேஷ்

Category

🗞
News
Comments

Recommended