Skip to playerSkip to main content
  • 5 years ago
``ஒரு காதல் கதை பண்ணலாம்னுதான் ஆரம்பிச்சோம். படம் முழுக்க ஒரு ஹியூமர் கேரக்டர் இருந்தா நல்லாயிருக்கும்னு சுந்தர் சார் சொன்னார். அந்த கேரக்டர்தான், கைப்புள்ள. அது வடிவேலு சாரை மனசுல வெச்சுதான் எழுதினோம். எங்க ஊர்ல ஒரு டீக்கடைக்காரர் இருக்கார். அவர் பேர்தான், `கைப்புள்ள'. அவர் பிறந்தப்போ அம்மா அப்பா இல்லாம கிடந்தாராம். அவரைக் கைப்புள்ளயா தூக்கிட்டு வந்ததுனால, அதுவே அவருக்குப் பெயர் ஆயிடுச்சு - `வின்னர்' தொடங்கிய நினைவுகளிலிருந்து உரையாடலைத் தொடர்கிறார், அப்படத்துக்கு வசனம் எழுதிய இயக்குநர் பூபதி பாண்டியன்.

Category

🗞
News
Comments

Recommended