கேரளாவுக்கு உதவிய மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாவ் செயல்! #keralafloods

  • 4 years ago
பெரும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நேசக்கரம் நீட்டி பல வகையில் உதவி வருகிறார்கள் தமிழக மக்கள்.அந்த வகையில் தஞ்சாவூரில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை ஒன்றாகத் திரட்டி 5,600 ரூபாய் மற்றும் 300க்கும் மேற்பட்ட பிஸ்கட் பாக்கெட்டை கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்குக் கொடுத்து நெகிழ வைத்திருக்கிறார்கள்.

Category

🗞
News

Recommended