Skip to playerSkip to main content
  • 5 years ago
விழுப்புரம் ஆராயி வழக்கில் போலீஸாரின் விசாரணை முறைகளைக் குற்றம் சுமத்துகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 'கொலை நடந்து 7 நாள்கள் ஆகிவிட்டன. குற்றவாளிகள் யார் என்று தெரியவில்லை. `48 மணிநேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்' என்கிறார் காவல்துறை அதிகாரி. அந்த உறுதி மெய்ப்பட வேண்டும்' என ஆதங்கத்தோடு பேசுகிறார் எவிடன்ஸ் கதிர்.







social activist voices concern over neglected villupuram rape and murder case aarayi

Category

🗞
News
Comments

Recommended