உடல் வைக்கப்பட்டுள்ள வீட்டின் மாடியில் இருந்த சசிகலா, கீழே இறங்கி வந்து நடராஜன் உடலுக்கு அருகில் 20 நிமிடங்கள் உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்த உறவினர்கள் மற்றும் அஞ்சலிசெலுத்தவந்தவர்கள் கதறி அழுதனர். வயதான பெண்மனி ஒருவர் வந்ததும், சசிகலாவை ஆரத்தழுவி கதறி அழுதார். பின்னர் மீண்டும் மாடிக்குச் சென்றுவிட்டார்.
natarajan demise seeman slams edappadi palanisamy and paneerselvam
Comments