பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ மகன் எஸ்.வி.திலீப் திருமணம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பாபநாசம் அருகேயுள்ள சுவாமிமலை கோயிலில் நடைபெற்றது. திருமணம் முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு எம்.எல்.ஏ-வின் சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆலத்தூரில் பிரமாண்டப் பந்தல் அமைத்து, 'அம்மா அரங்கம்' எனப் பெயர்வைத்து வரவேற்பு விழாவை நடத்தி முடித்துள்ளார் எம்.எல்.ஏ சி.வி.சேகர்.
flexboards in edappadi palanisamys function against court order
Comments