சில வாரங்களுக்கு முன்பு, தண்டையார்பேட்டையில் தாத்தாவுடன் தெருவில் நடந்துசென்றுகொண்டிருந்தாள் நான்கு வயது சிறுமி தன்யஶ்ரீ. அப்போது, சிவா என்பவர் மாடியிலிருந்து தன்யஶ்ரீ மீது விழுந்ததால், கோமா நிலைக்குச் சென்றுவிட்டாள். அந்தக் குழந்தைக்காகத் தமிழ்நாடே பிரார்த்தனை செய்தது.
dhanyashree spoke with us thank you all for your prayers father gets emotional
Comments