நிகழ்காலம் குறித்த தன்னுணர்வும் எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வையும் கொண்ட கலைஞர்கள் காலத்தில் நீடித்து வாழ்கிறார்கள். அப்படியான கலைஞர்களில் ஒருவர் கலைவாணர் N S KRISHNAN. 'தமிழ் சினிமாவின் சிறந்த நூறு ஆளுமைகள்' என்று பட்டியலிட்டால் கண்டிப்பாக முதல் வரிசையில் இடம் பிடிக்கும் தகுதி கலைவாணருக்கு உண்டு
kalaivanar n s krishnan birthday special article
Comments