``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், அதனால இப்படிப் பண்ணிட்டேன்!’’

  • 4 years ago
கணவரை வேலைக்குப் போகச் சொல்லி நடந்த தகராறில் கர்ப்பமான மனைவியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்துவிட்டு கணவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.