Skip to playerSkip to main contentSkip to footer
  • 9/6/2020
நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்த போது சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் குடும்பத்துடன் சுழலில் சிக்கிய நிலையில் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். தண்ணீரில் மூழ்கிய ஆசிரியரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

Teacher drowned in Thamirabharani river. His Wife, children rescued. Fire fighters in search of Teacher.

Category

🗞
News

Recommended