துபாய் விமானத்தில் வந்த 3 பேர்.. 23 துப்பாக்கிகளுடன் வந்ததால் பரபரப்பு!-வீடியோ

  • 5 years ago
துபாயில் இருந்து துப்பாக்கிகள் தீவிரவாதிகளுக்கு சப்ளை ஆகிறதா என்று தெரியவில்லை.. 3 பேரிடம் இருந்து மதுரை ஏர்போர்ட்டில் 23 துப்பாக்கிகளை போலீசார் அதிரடியாக கைப்பற்றி உள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Recommended