278 கார்கள் எரிந்து நாசம்... சூட்டை கிளப்பிய பெங்களூர் தீ விபத்து சம்பவத்திற்கு காரணம் இதுதான்...

  • 5 years ago
பெங்களூர் எலகங்கா பகுதியில் உள்ள விமான படை தளத்தில், ஏரோ இந்தியா-2019 நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில், 278 கார்கள் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended