Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/6/2019
மது கடைகளை
திறந்து வைத்திருக்கிறோமே தவிர,

மது குடிங்க என்று நாங்கள்
மக்களை கட்டாயப்படுத்த வில்லையே?

என்று கேட்கிறார் அமைச்சர் ஜெயகுமார்.

குடிகாரன் திருந்தாத வரையில்
மது கடைகளை மூட முடியாது
என்றும் சொன்னார் அவர்.

Category

🗞
News

Recommended